tag:blogger.com,1999:blog-4092190837668619720.post3037029901317014358..comments2023-10-24T20:21:11.799+08:00Comments on பட்டைய கிளப்புவோம், வாங்க!: இப்ப நான் என்ன செய்ய!!??FunScribbler http://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4092190837668619720.post-44240296154802455732008-03-22T06:27:00.000+08:002008-03-22T06:27:00.000+08:00:):)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-37557213061980809192008-03-21T16:00:00.000+08:002008-03-21T16:00:00.000+08:00//'அம்மா திட்டுமே' அப்படி சொல்லும் போது, அங்கு அஃக...//'அம்மா திட்டுமே' அப்படி சொல்லும் போது, அங்கு அஃகிறினையில் அம்மாவை குறிப்பிட்டிருந்ததால் தான் என் கருத்தை தெரிவித்தேன்!!//<BR/><BR/>//வாங்க போங்க என்று அழைப்பதும் எழுதுவதும் எதோ ஒரு அந்நியமான உணர்வையே தான் உண்டாக்கும்.//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்... 'திட்டுமே' என்று எழுதியதுக்கு இப்படியா!! ஹாஹாஹா... இப்ப எல்லாம் நான் தினமும் <BR/><BR/>'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா..'<BR/><BR/>'அம்மா என்று அழைக்காத உயிரில்லையே' <BR/><BR/>இந்த ரெண்டு பாடலையும் சுதி தாளம் சரியாக வராவிட்டாலும் எங்க அம்மாகிட்டு காலையில பாடிட்டுதான் காலேஜுக்கு போறேன் பா!!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-83837279983589123722008-03-21T15:56:00.000+08:002008-03-21T15:56:00.000+08:00//மன்னிச்சிடு காயத்ரி.. என்னால சிரிப்ப அடக்க முடிய...//மன்னிச்சிடு காயத்ரி.. என்னால சிரிப்ப அடக்க முடியலை... ஹாஹாஹாஹாஹா:)))))))))))))))))))//<BR/><BR/>பரவாயில்ல சஞ்சய்.. எனக்கும் ஒரு காலம் வரும்! அப்ப நான் உங்கள பாத்து எப்படி சிரிக்கிறேன் மட்டும் பாருங்க! wait and see!:)))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-49058436848505617822008-03-21T13:36:00.000+08:002008-03-21T13:36:00.000+08:00//தமிழ்.....நட்பின் உரிமையில் சொல்கிறேன்....அம்மாவ...//தமிழ்.....நட்பின் உரிமையில் சொல்கிறேன்....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில்,<BR/>எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //<BR/><BR/>எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஊர்ஸ். அம்மாவை வா, போ என்று ஒருமையில் அழைக்கும் போது தான் அம்மா மீது இருக்கும் பாசம் தெரியும். வாங்க போங்க என்று அழைப்பதும் எழுதுவதும் எதோ ஒரு அந்நியமான உணர்வையே தான் உண்டாக்கும்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-49690882162276088592008-03-21T13:30:00.000+08:002008-03-21T13:30:00.000+08:00//அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா ...//அவர் என்னிடம் சொன்ன பெயரை சொல்லி இவர் இருக்காரா என்று கேட்டதற்கு, "சாரி மேடம் அப்படி யாரும் இங்க இல்ல. ராங் நம்பர்" என்றாள்.//<BR/><BR/>//'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??" //<BR/>ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்து தூங்கு :))<BR/><BR/>மன்னிச்சிடு காயத்ரி.. என்னால சிரிப்ப அடக்க முடியலை... ஹாஹாஹாஹாஹா:)))))))))))))))))))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-33245991976825969142008-03-21T11:56:00.000+08:002008-03-21T11:56:00.000+08:00\\ குசும்பன் said... //....அம்மாவை இப்படி ஒருமையில...\\ குசும்பன் said... <BR/>//....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில், <BR/>எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //<BR/><BR/>என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.<BR/><BR/>எங்க பக்கம் எல்லாம் அம்மாவை வாங்க போங்க என்று கூப்பிடும் வெளியூர் பசங்களை எல்லோரும் வித்தியாசமாகதான் பார்ப்பாங்க.\\<BR/><BR/><BR/>ஹாய் குசும்பன், <BR/>அம்மாவை 'இங்க வா ம்மா' , இதை 'கொடு ம்மா' அப்படி சொன்னா , அது பழக்க வழக்கம், உறவின் நெருக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம், <BR/><BR/>'அம்மா திட்டுமே' அப்படி சொல்லும் போது, அங்கு அஃகிறினையில் அம்மாவை குறிப்பிட்டிருந்ததால் தான் என் கருத்தை தெரிவித்தேன்!!Divyahttps://www.blogger.com/profile/00708257221428981031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-79124512749262557302008-03-21T11:54:00.000+08:002008-03-21T11:54:00.000+08:00New Template nalla iruku Tamil:)chocolates koduthu...New Template nalla iruku Tamil:)<BR/><BR/>chocolates koduthu welcome panreenga!!gud one!Divyahttps://www.blogger.com/profile/00708257221428981031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-13058216274240528972008-03-20T19:45:00.000+08:002008-03-20T19:45:00.000+08:00//Nice post, flow of writing is very intresting :)...//Nice post, <BR/>flow of writing is very intresting :)//<BR/><BR/>நன்றி நிவிஷா! வலைப்பூ வருகைக்கு நன்றி!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-74915563641531686752008-03-20T07:12:00.000+08:002008-03-20T07:12:00.000+08:00\\ குசும்பன் said... 'தம்பி' படத்துல வர மாதவன் போல...\\ குசும்பன் said... <BR/>'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"///<BR/><BR/>இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))<BR/><BR/>கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.\\<BR/><BR/>enanga....intha kusumbanuku ovoru commentuku evlo pottinga kodutheenga, seri kummi kumirikaru??<BR/><BR/>Nice post, <BR/>flow of writing is very intresting :)<BR/><BR/><BR/>natpodu<BR/>Nivishaநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-66644709834643980152008-03-20T01:15:00.000+08:002008-03-20T01:15:00.000+08:00//சின்னப்புள்ளைங்கள மறைமுகமாக பயம்புறுத்துவதை நான்...//சின்னப்புள்ளைங்கள மறைமுகமாக பயம்புறுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:P:P:P//<BR/><BR/>சின்னப்புள்ளைங்களா?? யாருது.. அப்படின்னு யாரும் எனக்கு தெரியாதுய்யா!!ஹிஹிFunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-1283454796762652202008-03-19T01:34:00.000+08:002008-03-19T01:34:00.000+08:00//எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறத...//<BR/>எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!//<BR/><BR/>இப்டியெல்லாம் நான் ஜிம்முக்கு போறேன் அது இதுன்னு என்னிய மாத்ரி சின்னப்புள்ளைங்கள மறைமுகமாக பயம்புறுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:P:P:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-35022563174431243842008-03-19T01:33:00.000+08:002008-03-19T01:33:00.000+08:00// Divya said... ஆஹா தமிழு........உங்களுக்கு கோ...// Divya said...<BR/><BR/> ஆஹா தமிழு........உங்களுக்கு கோபம் கூட வருமா???<BR/><BR/> மன்னிக்க நினைத்த உங்கள் குணத்தை பாராட்டுகிறேன்!<BR/><BR/> \\ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது. \\<BR/><BR/> எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!//<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்.......:)))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-86208522954599639042008-03-18T23:06:00.000+08:002008-03-18T23:06:00.000+08:00//மாறு வேசத்தில் ரோடு ரோடா டிராபிக் போலீஸ் மாதிரி ...//மாறு வேசத்தில் ரோடு ரோடா டிராபிக் போலீஸ் மாதிரி போகலாம்.//<BR/><BR/>என்னைய உள்ளே அனுப்பாம்ம விடமாட்டீங்க போல தெரியுது..<BR/><BR/>//போலீஸ் ஸ்டேசன் போய் அந்த நம்பரை கொடுத்து அவர் போன் நம்பரை கண்டு பிடிக்கலாம்.//<BR/><BR/>செய்யலாம்.. ஆனால் இங்க அது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.. நிறைய formalities உள்ளன.. <BR/><BR/>//இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))<BR/><BR/>கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.//<BR/><BR/>நீங்க செய்து அனுப்புங்க... நல்லா சாப்பிடுறேன் குசும்பன்...maybe அண்ணிக்கிட்ட சொல்லி கொடுத்து அனுப்ப சொல்லுங்க..ஹிஹிஹி..<BR/><BR/>//என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.//<BR/><BR/>எழுத்து வடிவில் வரும்போது மரியாதை தர வேண்டும் என்பதை அவங்க சொல்லி இருக்காங்க... :)))<BR/>பேச்சு வழக்கில்கூட வாங்க போங்கனு தான் சொல்வேன்.. இங்க சிங்கையிலும் இப்படிதான் சொல்வாங்க.. நான் சென்னைக்கு வந்தபோது அங்க உள்ளவங்க வா போ என்று சொல்வது எனக்கு வித்தியாசமாக இருந்தது!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-69601061991643159772008-03-18T21:41:00.000+08:002008-03-18T21:41:00.000+08:00//....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள...//....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில், <BR/>எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //<BR/><BR/>என்னங்க திவ்யா அம்மாவை இப்படி மரியாதையாக வாங்க அம்மா போங்க அம்மான்னு என்று எல்லாம் சொன்னா என்னமோ யாரையோ கூப்பிடுவது போல இருக்காது.<BR/><BR/>எங்க பக்கம் எல்லாம் அம்மாவை வாங்க போங்க என்று கூப்பிடும் வெளியூர் பசங்களை எல்லோரும் வித்தியாசமாகதான் பார்ப்பாங்க.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-61480589465355900772008-03-18T21:38:00.000+08:002008-03-18T21:38:00.000+08:00'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "...'தம்பி' படத்துல வர மாதவன் போல் என் மனம கத்தியது. "இப்ப நான் என்ன செய்ய!!??"///<BR/><BR/>இரவு சாப்பிட சிக்கன் வறுவலும், சப்பாத்தியும் செய்யுங்க:))<BR/><BR/>கூலிங்கா ஏதும் ஜூஸ் செய்யுங்க.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-29733421693830258962008-03-18T21:37:00.000+08:002008-03-18T21:37:00.000+08:00ஐடியா நம்பர் 4: பேசாமா புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்...ஐடியா நம்பர் 4: பேசாமா புல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு கவுந்தடிச்சு தூங்கலாம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-73742462020330934172008-03-18T21:36:00.000+08:002008-03-18T21:36:00.000+08:00ஜடியா நம்பர் 3: போலீஸ் ஸ்டேசன் ப...ஜடியா நம்பர் 3: <BR/> போலீஸ் ஸ்டேசன் போய் அந்த நம்பரை கொடுத்து அவர் போன் நம்பரை கண்டு பிடிக்கலாம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-2860600183054178222008-03-18T21:35:00.000+08:002008-03-18T21:35:00.000+08:00ஐடியா நம்பர் 2: காரில் கோடு விழுந்த இடத்தில் லேசா ...ஐடியா நம்பர் 2: காரில் கோடு விழுந்த இடத்தில் லேசா உங்க நெயில் பாலீஸ் போட்டு கோட்டை மறைக்கலாம்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-67874494738502764552008-03-18T21:34:00.000+08:002008-03-18T21:34:00.000+08:00நல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்?...நல்லா இருந்த என்னைய கோபப்படவச்சவரை என்ன செய்யலாம்??///<BR/><BR/> ஐடியா நம்பர் 1) அந்த வண்டிய கண்டு பிடிக்க மாறு வேசத்தில் ரோடு ரோடா டிராபிக் போலீஸ் மாதிரி போகலாம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-14938440544704076052008-03-18T21:19:00.000+08:002008-03-18T21:19:00.000+08:00//உங்களுக்கு கோபம் கூட வருமா???//எப்பவாச்சு இப்படி...//உங்களுக்கு கோபம் கூட வருமா???//<BR/><BR/>எப்பவாச்சு இப்படி வரும்! ஹிஹி.. கோபம் என்பதைவிட ஆதங்கம், வருத்தம் எனலாம்.<BR/><BR/>//நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழ்!//<BR/><BR/>நன்றி திவ்ஸ்<BR/><BR/>//அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில், <BR/>எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! //<BR/><BR/>கண்டிப்பா மாற்றி கொள்கிறேன்.<BR/><BR/>//Hope u dont mistakeme!!//<BR/><BR/>கண்டிப்பா ஒன்னும் நினைக்க மாட்டேன். எடுத்து கூறியதற்கு நன்றி திவ்ஸ்!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-21995339528424132682008-03-18T21:16:00.000+08:002008-03-18T21:16:00.000+08:00//மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.//அப்பட...//மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.//<BR/>அப்படி தான்ங்க முடிவு பண்ணி இருக்கேன்!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-33965042081791184602008-03-18T12:59:00.000+08:002008-03-18T12:59:00.000+08:00\\"எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? \\தம...\\"எப்படி அப்பாகிட்ட சொல்றது? அம்மா திட்டுமே? \\<BR/><BR/>தமிழ்.....நட்பின் உரிமையில் சொல்கிறேன்....அம்மாவை இப்படி ஒருமையில் குறிப்பதை தவிறுங்கள் உங்கள் எழுத்தில், <BR/>எழுத்திலும் 'தாய்'க்கு மரியாதை தருவது உகந்தது!! <BR/><BR/>Hope u dont mistakeme!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-48071790133537858542008-03-18T12:56:00.000+08:002008-03-18T12:56:00.000+08:00ஆஹா தமிழு........உங்களுக்கு கோபம் கூட வருமா???மன்ன...ஆஹா தமிழு........உங்களுக்கு கோபம் கூட வருமா???<BR/><BR/>மன்னிக்க நினைத்த உங்கள் குணத்தை பாராட்டுகிறேன்!<BR/><BR/>\\ஜிம்ல 2 மணி நேரம் உடற்பயிற்சி செஞ்ச பிறகு வேர்த்து கொட்டும்... ஆனா அவன் வண்டிய இடிச்ச அந்த ஒரு நொடியில நாடி நரம்பு எல்லாம் ஆடி போய் அருவி மாதிரி வேர்த்து கொட்டிவிட்டது. \\<BR/><BR/>எப்படிங்க இப்படி டைமிங்ல அழகாக நீங்க 'ஜிம்' போறதையும் கோடு போட்டு காட்டுறீங்க.......ஹாஹா!<BR/><BR/>நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழ்!<BR/><BR/>\\வண்டி தயாரித்த toyota கம்பெனிக்காரன் நிஜமாகவே வாக்கு தவறாதவன் தான்! ரொம்ப ஸ்டார்ங்கா வண்டிய செய்து இருக்கான்.\\<BR/><BR/>I totally agree.....!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4092190837668619720.post-37361840959127985562008-03-17T22:24:00.000+08:002008-03-17T22:24:00.000+08:00மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.மன்னித்து அவர் முகத்தை மறக்காது இருங்கள்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com