Sep 24, 2007

தினமும் ஒரு கவிதை

பாசத்துடன் ஒரு பார்வை
நேசத்துடன் ஒரு சிநேகம்
கெஞ்சலுடன் ஒரு சிரிப்பு
கொஞ்சலுடன் ஒரு மறுப்பு
முறைப்புடன் ஒரு முத்தம்
சிணுகலுடன் ஒரு அமைதி
காதலுடன் ஒரு தவிப்பு
இக்கவிதையுடன் நான்
என்னுடன் நீ!

4 comments:

தறுதலை said...

ஏன்... ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு?

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

FunScribbler said...

என்ன ஆச்சு! எனக்கு புரியல!

Divya said...

ரசித்தேன் அனைத்து வரிகளையும்!

FunScribbler said...

நன்றி திவ்யா உங்க வாழ்த்துகளுக்கு!