Oct 10, 2012

காதல் கவிதை-55





கோயிலில் நீ சாமிகும்பிட்டு
திரும்பி பார்க்கையில்
நான் உன்னையே பார்த்து கொண்டிருந்தபோது
'என்ன'? என்று உன் கண்கள் கேட்டன.


உன் காது அருகே சென்று

'நீ ரொம்ப அழகா இருக்கே'
என சொன்னபோது
வெட்கம் கலந்த முறைப்புடன்
நீ என்னை பார்த்தாய்
நான் சொர்க்கத்தை பார்த்தேன்!

1 comment:

Anonymous said...

ம்.ம்முடியலை.

by
mcxmeega