Nov 24, 2008

அடியே கொல்லுதே...



என்னடா பொது இடத்துல
முத்தம் கொடுக்குறேன்னு
சொல்லுறே
ச்சீ...போடா

ஏய்
என் இதழ்களும்
உன் கன்னங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்!

9 comments:

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

என்ன ஆளையே காணோம்...?

தமிழன்-கறுப்பி... said...

\\
என்னடா பொது இடத்துல
முத்தம் கொடுக்குறேன்னு
சொல்லுறே
ச்சீ...போடா

ஏய்
என் இதழ்களும்
உன் கன்னங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்!
\\


நல்லாருங்க ஆத்தா நல்லாருங்க...:)

நாகை சிவா said...

புகைப்படம் அருமையா இருக்கு :))

பிரியமுடன்... said...

ஹலோ...சூர்யா...எல்லோரும் பாத்துகிட்டு இருக்கோம்ல...வேண்டாப்பா விட்டுவிடு, அந்த பொண்ணுதான் வெட்கப்படுதுல்ல...ஜோதிகா வெளியூர் போய்யிருக்காங்க என்பதற்காக பொது சொத்தையெல்லாம் உங்க சொத்துன்னு சொல்வது கொஞ்சம்கூட சரியில்லை!

Karthik said...

ஹலோ சிங்கப்பூர்லதான் இருக்கீங்களா? இல்ல நிலால ப்ளாட் வாங்கி செட்டில் ஆகிட்டீங்களா?

சரி..சரி.
ஒ.கா.ப.ப.ம.இ.கா.ப புரியும். எனக்கு புரியுது.

FunScribbler said...

@karthik

இங்க தான் இருக்கேன்.:)

//ஒ.கா.ப.ப.ம.இ.கா.ப புரியும். எனக்கு புரியுது.//

ஹலோ நீ தான் நிலாவுல இருக்கேன்னு நினைக்குறேன். புரியாத மொழில எழுதிவச்சிருக்கே...:)

priyamudanprabu said...

புகைப்படம் அருமையா இருக்கு
///
ஏய்
என் இதழ்களும்
உன் கன்னங்களும்
எனக்கு மட்டுமே சொந்தம்!
///////

அழகு

FunScribbler said...

@பிரபு

வாழ்த்துகளுக்கு நன்றி:)