Dec 11, 2008

exam hallல தேடி வந்த.....

தன்னானா தன்னானனா தானா!
தன்னானா தன்னானனா தானா!

ஏய்! தன்னானா தன்னானனா தானா!
தன்னானா தன்னானனா தானா!

ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!

இந்த காலு வழுக்கி chairல் உட்காந்தது மாமி - என்
கண்ணைக் கட்டி hallல விட்டது சாமி சாமி சாமி!

மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!
மார்க்க அள்ளி போடு! உங்க புண்ணியத்த கூட்டு!

ஏய்! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!
ஏ! exam hallல தேடி வந்த கன்னுக்குட்டி நான்!

internet தொட்டதாலே... படிக்க மறந்து போனேன்!
டிவிய கொண்டா... உன்னையும் பாத்துகிறேன்!

அடடா algebra வந்தா அழுகை வரும் நண்பா...!
இதுவும் பத்தாதம்மா ஊத்திக்கோ தெம்பா!


november 14 தேர்வு முடிச்சாச்சு. அதுக்கு அப்பரம் எழுதியதுதான் இது....

4 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஆயில்யன் said...

அட ஒரு வழியா எக்ஸாம்செல்லாம் தட்டியாச்சா !
சூப்பரூ!

:)))

Karthik said...

ஹா..ஹா.
:)

ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு ரீமிக்ஸ் பாட்டுதானா? கவிதை மாதிரி ஏதாவது...?

//my thoughts da machi....

:)

நாகை சிவா said...

:))