Mar 7, 2010

என் முத்த மெசேஜ்களை

என் முத்த மெசேஜ்களை
உன் உதட்டு இன்பாக்ஸில்
போட்டுவிட்டேன்.
என் இன்பாக்ஸ்
காலியாக தான் இருக்கு.
உன் அவுட்பாக்ஸ்
ஏன் சும்மா இருக்கு?

உன் மௌனமே
ஆயிரம் சொல்லும்போது
உன் உதட்டிலிருந்து
உதிரும் வார்த்தைகள்
தேவையில்லையடி எனக்கு!

நாம் இருவரும் பேசிகொண்டிருக்கையில்
திடீரென்று முத்தம் வைக்கிறாய்
கன்னத்தில்
எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!

10 comments:

அண்ணாமலையான் said...

மெஸேஜ் டெலிவரி சிஸ்டம் ஃபெயில்ட்

Karthik said...

நீங்க கலக்குங்க.. :))

Prabhu said...

அய்யோ, முடில.. இன் பாக்ஸ் அவுட் பாக்ஸ்ன்னு என்ன இது?

ajay said...

"கள்ளசிரிப்பழகா!" pularikudhu...

Kumaresh said...

இது ஏதோ அனுபவத்தில் எழுதிய கவிதைபோல் தெரிகிறது. கலக்குங்கள்.

Anonymous said...

VTV paatha epecta :D :D mango...kalakla irunthuchu unga cutey kavithai :)

FunScribbler said...

@அண்ணாமலையான், ஹாஹா..that was funny!:)
@karthik, நன்றி:)
@ajay, நன்றி:)
@குமரேஷ், அட நீங்க வேற! இந்த உலகத்துக்கே தெரியும் நான் ஒரு ஆஞ்ஜநயா பக்தை என்று:)

Ramesh said...

//எப்படிடா உன்னால் மட்டும்
எதுவுமே நடக்காததுபோல்
மறுபடியும் பேச்சை தொடங்கமுடிகிறது?,
கள்ளசிரிப்பழகா!//

super.. ம்ம்... இப்படி யாரும் சொல்லமாட்றாங்களே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:))

Anonymous said...

காதல் கவிதைகள் அனைத்தும் அருமை. இக்கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

by
mcxmeega