Feb 15, 2009

நான் கடவுள்- நான் தான் கடவுள்

நான் rowdy! நான் rowdy! நான் rowdy! என்று வடிவேலு சொல்வது போல் ஆகிவிட்டது இந்த 'நான் கடவுள்' படம். சொன்னாதான் புரியது மேட்டர்!

என்னய்யா படம் எடுக்குறான்! சத்தியமா ஒன்னு புரியல! இப்போ எல்லாம் தமிழ் படங்கள் பாக்கும்போது "ச்சே, இனி தமிழ் படங்களே பாக்ககூடாது'னு முடிவு எடுக்க வைக்கும் படங்கள் தான் அதிகமா வருது. அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டது நான் கடவுள். அப்பரம் ஏன் படம் பாக்குறேன்னு நீங்க கேட்பீங்க?

என்ன பண்ண, என் கிரரரரகம் இவயங்ககூட மாட்டிகிட்டேன்!!!

பிதாமகன் படத்துல சேர்க்க முடியாத காட்சிகள ஒன்று இணைத்து ஒரு படம் எடுத்தால், அதற்கு பெயர் ஒரு படமா? ஹீரோ லூசுத்தனமா ஓடுறது, பாய்றது...அடிக்கறது... ஏன் ஏன்? பாலா, why?

why blood? sammmmmeeeee blood!

ஒரு மண்ணும் இல்லாம படம் எடுக்குறாங்க. ச்சே, அதுக்கு பீச்சுக்கு போய் இருந்தாகூட ஏதாச்சு மண்ண பாத்து இருக்கலாம்!

பிச்சைக்காரர்களை காட்டியது மனதை நெகிழ வைத்தது. ஆனா, அத தவிர வேறு எதுவுமே இல்ல.

ஓ ஓ நாங்க எந்த கருத்தும் சொல்லவரல.... அப்படின்னு நீங்க சொல்வதை ஏத்து கொள்ள முடியாது. கடவுள் மாதிரி ஒரு controversial topic எடுத்துகிட்டாலே ஏதோ ஒன்னு சொல்லவறீங்க தான் அர்த்தம்!

சில படத்துல நடிச்சு கொல்றான்!
நீங்க, கடிச்சு கொல்றீங்க....

இப்படிப்பட்ட படங்கள பார்த்து இன்னும் உசுரோட இருக்கிற நாங்க தான் உண்மையான கடவுள்!

வாழ இயலாதவங்களுக்கு கொடுக்குற மரணம்- தவம்! இப்படம் சொல்லுது.

அப்போ....ம்ம்ம்... என் கணக்கு lecturer தான் நான் கடவுள்! ஏன்னா... எங்களுக்கு செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் எங்களுக்கு assignment கொடுத்து கொல்றாரே, அப்போ அவர் தானே கடவுள்! ஹிஹிஹி....:)

6 comments:

Karthik said...

hey, cool down you! go and watch dev d. :)

//என் கணக்கு lecturer தான் நான் கடவுள்!

my physics professor too. ;)

Divyapriya said...

LOL :D

Divyapriya said...

LOL :D

ARV Loshan said...

பிரிச்சு மேஞ்சிட்டீங்க.. ஒரேயடியாத் தாக்கிட்டீங்க.
பல இடங்களில் எனது கருத்துக்களோடும் ஒத்துப் போகிறது.. கொஞ்சம் நம்ம பக்கமும் எட்டிப் பாருங்க..
http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_20.html

//பிதாமகன் படத்துல சேர்க்க முடியாத காட்சிகள ஒன்று இணைத்து ஒரு படம் எடுத்தால், அதற்கு பெயர் ஒரு படமா? ஹீரோ லூசுத்தனமா ஓடுறது, பாய்றது...அடிக்கறது... ஏன் ஏன்? பாலா, why?//

ஆகாகா..

//இப்படிப்பட்ட படங்கள பார்த்து இன்னும் உசுரோட இருக்கிற நாங்க தான் உண்மையான கடவுள்!//
:)

wattalaselva said...

ippady patta padam balavala mattum tan edukkalam.eppa paru ore mari padam parrthu parthu rommba boring.en eppady irukku endru sinthikkindra manithargalidaiye en eppady irukka kudathu entru sinthikindra manithan than bala athadku saatchi bala padaitha padaippukkal & avar petra viruthugal.balumagenra tan guru endru eduthu kaatiya balavukku en vaalthukkal.

மங்களூர் சிவா said...

/
்... என் கணக்கு lecturer தான் நான் கடவுள்! ஏன்னா... எங்களுக்கு செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் எங்களுக்கு assignment கொடுத்து கொல்றாரே, அப்போ அவர் தானே கடவுள்! ஹிஹிஹி....:)
/

மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் நாமதானே சென்டம் இல்ல???
:)))))))