May 25, 2009

சும்மா அரட்டை-5

ஞாயிற்றுக்கிழமை இரவு எங்க ஊர் வசந்தம் ஒளிவழியில் 'முதல் மரியாதை' படத்தை போட்டான். நான் பார்த்து கொண்டிருந்தபோது தோழனின் குறுந்தகவல்கள்...

தோழன்: are u watching முதல் மரியாதை now?

நான்: yep yep...நீ?

தோழன்: yea man!!!! செம்ம படம். எத்தனையோ தடவ பாத்து இருக்கேன், ஆனா ஒவ்வொரு தடவையும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா தெரியுது. i think ராதா is damn cute!!

நான்: ஹாஹா....நல்லா எஞ்சாய் பண்ணு!

தோழன்: ஏய், எனக்கு ஒரு பொண்ணு பாரேன்...அப்படியே ரவிக்கை இல்லாத ராதா மாதிரி!

நான்: அட உன் வீட்டுல நல்லா இருந்துட்டு போவ...இந்த எடுப்பட்ட பய மூஞ்சிக்கு ராதா மாதிரி பொண்ணு கேட்குதா?? ஹாஹா....:)

தோழன்: ஹாஹா...சும்மா சும்மா! ஆமா, நீ ஏன் வடிவுக்கரசி மாதிரி பேசுற??

நான்: படத்துல ஐக்கியம் ஆயிட்டேன்:)ஹிஹிஹி.... hey you know that sevili character...she was a singaporean...she studied in christchurch sec sch.now i think she is in america.

தோழன்: அப்படியா? உனக்கு எப்படி தெரியும்?

நான்: அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க..hey for ratha's voice, rathika dubbed for her. அதுக்கு ராதிகாவே நடிக்கவிட்டு இருக்கலாம்!

தோழன்: நோ...நோ.... எனக்கு ராதா தான் வேணும்! she is the best!

நான்: ஆஹா... நீ அடங்க மாட்டீயா? ஏய் இப்ப இருக்காங்க பாரு ராதா...ரொம்ப weight போட்டு குண்டா தெரியுறாங்க.

தோழன்: என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! ஹிஹி.... என் ராதாவும் அப்படி தான்!

நான்: டேய் நீ அடங்கவே மாட்டீயா? உஷ்...யப்பா!!!!!!

--------------------

முந்தைய அரட்டைகள்

6 comments:

Divyapriya said...

first aa? :)

Divyapriya said...

ராதாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ;)

FunScribbler said...

@திவ்யாபிரியா

//ராதாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ;)//

ஹாஹாஹா.....:)

நாகை சிவா said...

//என்ன தான் நீ இனிக்கு பிரியாணி சாப்பிட்டாலும், நேத்து வச்ச மீன் குழம்புக்கு தனி ருசி இருக்கும்!! //

:))

सुREஷ் कुMAர் said...

ஹையா.. மீ த 50th பாலோவர்..

FunScribbler said...

@சுரேஷ் குமார்

வாங்கோ வாங்கோ! நன்றி:)