Jun 4, 2008

என்னை கொள்ளையடித்த கள்வனே!


அதிசயத்தை பார்த்தாயா?

காயமும் அதே முத்தம்

மருந்தும் அதே முத்தம்!




நீ கண்ணாலே காதல்
ஸ்.எம்.ஸ்
அனுப்பிட வேண்டும்
கூட்டமாக இருந்தாலும்
ரகசியமாய்
என் காது அருகே
"ஐ லவ் யூ" சொல்லிட வேண்டும்!



உன் உதட்டு தபால்காரனை
கடிதங்களை
முத்தங்களாய் மட்டும்
போட சொல்லு,
ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!


கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்
மீசை வைத்த ரோஜா
தாடி உரசும் தென்றல்
வேட்டி அணிந்த கார்மேகம்!


உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!

39 comments:

நவீன் ப்ரகாஷ் said...

தமிழ்... மிக அழகான கவிதை
தொகுப்பு...மிக மிக ரசித்தேன்

FunScribbler said...

நன்றி நவீன்! :))

நவீன் ப்ரகாஷ் said...

//அதிசயத்தை பார்த்தாயா?
காயமும் அதே முத்தம்
மருந்தும் அதே முத்தம்!//

அட என்ன ஒரு குறும்பான சிந்தனை.... :))))
அழகு...

நவீன் ப்ரகாஷ் said...

//உன் உதட்டு தபால்காரனைகடிதங்களை முத்தங்களாய் மட்டும்போட சொல்லு,ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!//

:)))))

வரிகளில் காதல்
கொப்பளிக்கிறது தமிழ்... :))))

மங்களூர் சிவா said...

/
கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்
மீசை வைத்த ரோஜா
தாடி உரசும் தென்றல்
வேட்டி அணிந்த கார்மேகம்!
/

கவிதை உலகில் முதல் முறையாக.........

காயத்ரி முடியலை........

:)))))))))

மங்களூர் சிவா said...

ரொம்ப நன்னா இருக்கு
பேஷ் பேஷ்

மங்களூர் சிவா said...

//அதிசயத்தை பார்த்தாயா?
காயமும் அதே முத்தம்
மருந்தும் அதே முத்தம்!//

ஒரு வேளை காயம் சாதா கிஸ்ஸு
மருந்து ப்ரெஞ்ச் கிஸ்ஸோ!?!?!?!?

மங்களூர் சிவா said...

/
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!
/

வெக்கப்படற மாதிரி என்ன பண்ணீங்கோ அதை சொல்லுங்க!?!?!?

:))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
/
அதெல்லாம் ஆல்வேஸ் இருக்கறதுதான் இந்த பொம்பள பிள்ளைகதான் புரிஞ்சிக்கிறது இல்லை !!!!

:))))))))))))))

FunScribbler said...

@நவீன்,

//அட என்ன ஒரு குறும்பான சிந்தனை.... :))))
அழகு...//

அதுவா வருதுங்க..

//வரிகளில் காதல்
கொப்பளிக்கிறது தமிழ்... :))))//

:))

FunScribbler said...

@சிவா,

//கவிதை உலகில் முதல் முறையாக.........//

எனக்கு தெரிஞ்சு போச்சு, நீங்க முன்பு சன் டிவியில தானே வேலை பாத்தீங்க!!

//ரொம்ப நன்னா இருக்கு
பேஷ் பேஷ்//

நன்றி ஓய்!

FunScribbler said...

@சிவா,

//ஒரு வேளை காயம் சாதா கிஸ்ஸு
மருந்து ப்ரெஞ்ச் கிஸ்ஸோ!?!?!?!?//

ஆஹா, குருவே, கலக்கிட்டீங்க!

//வெக்கப்படற மாதிரி என்ன பண்ணீங்கோ அதை சொல்லுங்க!?!?!?//

:)) நோ நோ...

//அதெல்லாம் ஆல்வேஸ் இருக்கறதுதான் இந்த பொம்பள பிள்ளைகதான் புரிஞ்சிக்கிறது இல்லை !!!!//

நீங்க இப்ப சொல்லிட்டீங்களே, எல்லாம் புள்ளைகளும் புரிஞ்சிப்பாங்க!

Anonymous said...

//உன் உதட்டு தபால்காரனை
கடிதங்களை
முத்தங்களாய் மட்டும்
போட சொல்லு,
ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!
//

மிக அழகு !!

Dreamzz said...

//கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்
மீசை வைத்த ரோஜா
தாடி உரசும் தென்றல்
வேட்டி அணிந்த கார்மேகம்!//

wow :) different and nice thinking

kavidhais super!

Divya said...

தமிழ்மாங்கனி நீங்களுமா???

Divya said...

\\அதிசயத்தை பார்த்தாயா?
காயமும் அதே முத்தம்
மருந்தும் அதே முத்தம்!\\


ஐயோ....அய்யயோ........எப்படி தமிழ் இப்படி எல்லாம், ரொமேன்ஸ் தூக்கலா இருக்குதுங்க அம்மனி:))

Divya said...

\\வேண்டும்கூட்டமாக இருந்தாலும்ரகசியமாய் என் காது அருகே"ஐ லவ் யூ" சொல்லிட வேண்டும்!\


இது டாப்பு:))

Divya said...

\ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!\\

சான்ஸே இல்ல காயு...கலக்கிட்டே போ!!

Divya said...

\\வெண்ணிலவன்மீசை வைத்த ரோஜாதாடி உரசும் தென்றல்\\

சூப்பரு:))

Divya said...

\உன் தோள்களில் சாய்ந்தபோதுஉணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு\

ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்தான் காயு....ரொம்ப டச்சி லைன் இது, அசத்தல் டா காயு:)))

Divya said...

\\உண்டுநீ என்னை பார்த்தபோது அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!\\


பெண்ணை பார்த்தால் ஆண்களுக்கும் வெட்கம் வரும்னு நீங்க சொல்லி தான் தெரியுதுங்கோ:))

Divya said...

மொத்தத்தில் கவிதை சூப்பரோ சூப்பர்!!

வித்தியாசமா குறும்புகளுடன்......ஒரு அழகான காதல் கவிதை!

காயத்ரி உங்க எழுத்தின் மெருகு கூடியிருக்கிறது, வாழ்த்துக்கள் !!

FunScribbler said...

@சேவியர்

//மிக அழகு !!//

நன்றி!! :))

FunScribbler said...

@dreamz,

//wow :) different and nice thinking

kavidhais super!//

நன்றி!! :))

FunScribbler said...

@divz,

//ரொமேன்ஸ் தூக்கலா இருக்குதுங்க அம்மனி:))//

அதுவா வருதுங்க! நான் எதுக்கும் காரணமில்லங்க! :))

FunScribbler said...

@divz,

//இது டாப்பு:))//

//சான்ஸே இல்ல காயு...கலக்கிட்டே போ!!//

//ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த வரிகள்தான் காயு....ரொம்ப டச்சி லைன் இது, அசத்தல் டா காயு:)))//

அனைத்து பாராட்டுகளுக்கும் நன்றி divz!!

FunScribbler said...

@divz,

//வித்தியாசமா குறும்புகளுடன்......ஒரு அழகான காதல் கவிதை!//

:)) நன்றி, உங்க கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்!! மிக்க நன்றி!

Shwetha Robert said...

Hi Tamilmangani,

Such an awesome & romantic kaathal kavithai :)))

each & every lines are really really soooooo nice:))

Above all, manly Vishal's photos are heart stealing!!!

Shwetha Robert said...

அதிசயத்தை பார்த்தாயா?
காயமும் அதே முத்தம்
மருந்தும் அதே முத்தம்!

-------------------

liked this kissy kissy line:)))

Shwetha Robert said...

உன் உதட்டு தபால்காரனைகடிதங்களை முத்தங்களாய் மட்டும்போட சொல்லு,ஞாயிற்றுகிழமைகளிலும் கூட!
------------

sunday is not a holiday for love??

Lol:))

Anonymous said...

படித்தேன் இரசித்தேன் :)

FunScribbler said...

@இனியவள் புனிதா,

//படித்தேன் இரசித்தேன் :)///

நன்றிங்க புனிதா!:))

மீறான் அன்வர் said...

//கண்ணாடி அணிந்த வெண்ணிலவன்
மீசை வைத்த ரோஜா
தாடி உரசும் தென்றல்
வேட்டி அணிந்த கார்மேகம்!//

தமிழ் கவிதை உலகில் முதன் முறையாக ஹய்யோ உறஞ்சிட்டேன் போங்க.
இங்க படத்தோட பாக்கும்போது இன்னும் ஜூப்பரு

FunScribbler said...

@shwetha,

//Such an awesome & romantic kaathal kavithai :)))//

நன்றி ஸ்வேதா..

//Above all, manly Vishal's photos are heart stealing!!!//

பின்ன இல்லாம!

//sunday is not a holiday for love?? //

namaku all day jolly day thaan! :))

ஜி said...

:))))

Vishala neraya ponnungalukku pudikkumnu Tips Methai oru thadava sonnathu nyabagathukku varuthu :))

FunScribbler said...

@ஜி

//Vishala neraya ponnungalukku pudikkumnu Tips Methai oru thadava sonnathu nyabagathukku varuthu :))//

:)))))

Anonymous said...

உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று

chhaaaa,..... azhagana varikal..

unmaiyum kooda

FunScribbler said...

@anony,

//chhaaaa,..... azhagana varikal..

unmaiyum kooda//

நன்றிங்க. எனக்கு உண்மை மட்டும் தான் பேச தெரியும்.

Ramesh said...

//உன் தோள்களில் சாய்ந்தபோது
உணர்ந்தேன்
ஆண்மையிலும் தாய்மை உண்டு
நீ என்னை பார்த்தபோது
அறிந்தேன்
ஆண்களுக்கும் வெட்கம் வரும் என்று!//

அருமையான வரிகள்... பாராட்ட சரியான வார்த்தையின்றி தவிக்கிறேன்.