Dec 24, 2006

கவிதை என்றால்?

காலை நேரத்தில் தரையில்
போடும் கோலங்களும் கவிதை
மாலை நேரத்தில் மறையும்
சூரியனும் கவிதை
இரவு நேரத்தில் வானில்
பூக்கும் நட்சத்திரங்களும் கவிதை


காதலில் முளைக்கும் விதையும் கவிதை
கடலில் கிடைக்கும் முத்தும் கவிதை


மனித பார்வையில்
எது அழகாக தென்படுகிறதோ
அதை அழகு மொழியில்
தேன் பாட வைப்பதே
கவிதை!!

1 comment:

N Suresh said...

இருக்கலாம் கவிதை உங்கள் பார்வையில் அப்படி
இருக்கிறது நல்ல கவிதைகள்
உங்கள் வலைப்பூவில் அபப்டியே

வாழ்த்துக்கள்