Dec 24, 2006

குட்டி கவிதை

மனதில் பூசப்பட்டது குழப்ப சாயம்
எதோ எழுந்தது பருவ மாயம்
உள்ளத்தில் விழுந்தது காதல் தாயம்
சில நாட்களில் வந்தது மறையாத காயம்!

No comments: