Dec 24, 2006

காதல் என்பது காவியமானால்...

காதல் உள்ளத்தில் தீட்டப்படும் ஓவியம்
சிலருக்கு அது வெறும் ஓவியம்
சிலருக்கோ அது பெருங்காவியம்


இனிக்கும் விருந்தாகத் தெரிந்த காதல்
கசக்கும் வேப்பங்கொழுந்தாக மாறுவதுண்டு!
காதலிக்கத் தெரிந்தவர்களுக்குக் காதல்
என்பது கடைசிவரைகூடவே வாழும் காவியம்
காதலிக்கத் தெரியாதவர்களுக்குக் காதல்
காற்றில் பறக்கவிடும் காகிதம்


என் காதல் வெற்றிப் பெற்ற காவியமாகியிருந்தால்
நான் வெறும் காதலியாகத்தான் இருந்திருப்பேன்
காவியம் தோற்றதனால்தான்
இன்று பலர் போற்றும் கவிஞர் ஆனேன்!!

3 comments:

Unknown said...

2nd paragraph um, 3rd paragragh um muranbadu ullathu.... apadina ungaluku kathal parakavidum kagithama...?

FunScribbler said...

not like that... it was just my feelings of love. anyway thanks for ur wishes for the other poem too. keep reading. thanks alot!

ivingobi said...

என் காதல் வெற்றிப் பெற்ற காவியமாகியிருந்தால்
நான் வெறும் காதலியாகத்தான் இருந்திருப்பேன்
காவியம் தோற்றதனால்தான்
இன்று பலர் போற்றும் கவிஞர் ஆனேன்!!

vaazhthukkal kavithaayiniyae....