Mar 9, 2009

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி 2009

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. தற்போது ஆஸ்தரேலியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று நடந்த போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. குரூப் 'பி' யில் இருக்கும் இந்தியா இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இந்த ஆண்டு, மொத்தம் 8 நாடுகள் விளையாடுகின்றன.

நம் இந்தியா அணியை பற்றி தெரிந்து கொள்ளவும் மற்ற விவரங்களுக்கும் இங்கே செல்லவும் http://iccwomensworldcup.yahoo.net/teams-and-players/india-profile.html

என்னை கவர்ந்த விளையாட்டாளர், இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவிலும் கென்யாவிலும் படித்து முடித்த லீசா தான். முப்பது வயதாகும் லீசா உலகின் டாப் ஆல்ரவுண்டர்!


2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆண்களைப் போல் பெண்கள் ஆட்டத்திற்கும் ஊடகங்கள் மதிப்பு தர வேண்டும்.. இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துகள்..

FunScribbler said...

@பாண்டியன்

//ஆண்களைப் போல் பெண்கள் ஆட்டத்திற்கும் ஊடகங்கள் மதிப்பு தர வேண்டும்..//

என் ஆசையும் அதுவே!:)