Dec 25, 2006

ஜோல்லு கவிதை

மூஞ்சிக்கு க்கீரிம் போட்டுருக்கேன்
கைய வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும்

ஏன் டார்லிங் க்கீரிம் போடாத இடம்
எத்தனையோ இருக்கே!

ச்சீ ரொம்ப மோசம்டா நீ!

3 comments:

Vijay said...

romba jollu

சேதுக்கரசி said...

நல்லாருக்கு! ஆனந்த் உங்க கிட்ட இருந்தே சுட்டி இதை அன்புடன் சுட்ட கவிதைகளில் அனுப்பிட்டாரு, தெரியுமா? :-)

FunScribbler said...

ஐயோ அத ஏன் கேட்குறீங்க சேது... நம்ம லொள்ளு குமாருக்கு ரொம்ப லொள்ளா போச்சு. நானும் சுட்ட கவிதைகள் தொகுப்பை பார்த்தேன்...
ஆமாங்க சேது, நம்ம ஆனந்து தான் இப்படிப்பட்ட நல்லதொரு சேவையை செஞ்சாருனு தெரியும்! அதை அவரே என்கிட்ட online chatல் சொன்னாரு!! ரொம்ப 'நல்ல' மனசு பாருங்க அவருக்கு...