Dec 24, 2006

கண்டதாலும் கேட்டதாலும்

கண்டதாலும் கேட்டதாலும்
கற்றுக் கொண்டேன்
கல்வெட்டாக பதிந்த
வாழ்க்கை பாடங்களை


ஆனந்த கண்ணீராலும்
அவஸ்தை கண்ணீராலும்
அன்பான வார்த்தைகளாலும்
ஆத்திரமான வார்த்தைகளாலும்
அறிந்து கொண்டேன்


கண்டேன் வாழ்க்கை பாதையை
கேட்டேன் விதியின் பரதத்தை....

1 comment:

N Suresh said...

நேற்று ஒரு கஜலை விமான பயணத்தில் தோழியான ஒருவள் பாடக்கேட்டேன்.

அந்த கஜலில் இரண்டு வரிகள் இப்படி சொல்கிறது

வாழ்க்கை
பயணத்துக் கொண்டே
இருக்கிறது

இப்பயணத்தை அறிய முயற்சி செய்யவில்லை இதுவரை

முயற்சித்தாலும்
இப்பயணம் பற்றி
அறியவும் இயலாது


வாழ்த்துக்கள் தமிழ்மாங்கனி